10.17.2010

முதல் வணக்கம்

பதிவுலக நண்பர்களே சான்றோர்களே,

Blog ஒன்றை ஆரம்பித்துவிட்டு, எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாமல். பல நாட்கள் சுற்றி கொண்டு இருந்தேன். ஏனெனில், எனக்கு எந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்திலும் மிகுந்த ஆர்வமோ, மிகுந்த அறிவோ கிடையாது. புது தகவல்களையும், புது செய்திகளையும், புது அனுபவங்களையும் தேடி அலைந்து திரியும் ஒரு சராசரி மாணவன் நான். இந்த வலைபதிவில், அப்படி நான் படித்த சில விஷயங்களை, என் பார்வையில் இருந்து பதிவுகளாய் எழுதப்போகிறேன். அதை  படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களையும், அதில் எழுதப்படாத, அதற்கு தொடர்பான விஷயங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன். இந்தப் பலகை -> is not for teaching but for sharing knowledge.


4 comments:

Anonymous said...

Am the first :-)

Anonymous said...

உங்கள் முதல் பதிவே அதிரடியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.நீங்கள் சொன்ன விஷயங்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.:-)

kannan said...

we are in same frequency.

kannan from abu dhabi.
http://samykannan.blogspot.com/

Unknown said...

nalla thakaval mikka nantri enakkum inthamaathiri subjecttil intrestathigam ini varukaalangalil pahirnthu kolvaom, mannikkavum thamilli type panna theriyaathu mudinthal ean mukavery ikku shollungal